பட்டர் பீன்ஸ் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கிராம்பு & பட்டை – 2 பட்டை
பூண்டு – 5
முதலில் 200 கிராம் பட்டர் பீன்ஸின் தோலை நீக்கி ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் விசில் அடிக்கிற வரை வேகவைத்து எடுக்கவும். நன்றாக வெந்த பிறகு மிக்ஸியில் ஒரு துண்டு தேங்காய் அரைத்து நாலு பூண்டு, சின்ன துண்டு இஞ்சி சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு தேவையான் பொருட்கல் அனைத்தையும் சேர்த்து தாளித்த பின் அதில் வெட்டி வைய்த்த வெங்காயத்தைப் போட்டு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
இப்பொது, அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு பட்டர் பீன்ஸை சேர்த்து கொதிக்க வைத்து இறுதியில் கொத்தமல்லியைத் தூவினால் சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெடி….
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…