உகான் நகரை தலைமை இடமாகக் கொண்ட ஹூபே மாகாணத்தில் சுமார் 5.6 கோடி மக்கள் வசிக்கிறார்கள். உகானில் மட்டும் 1 கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்குதலால் அங்கு எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக 117 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. அதிலும், ஒவ்வொரு பேருந்திலும் ஒரு சுகாதார பாதுகாப்பு கண்காணிப்பாளர் இருந்துள்ளனர். பேருந்தில் ஏறும் பயணிகளை சோதித்த பின்னே பேருந்தில் ஏற அனுமதியளித்துள்ளனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு, அங்கு சகஜமாக பேருந்துகள் இயங்க துவங்கியுள்ளது.
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…