ஷாருக்கானின் பிறந்தநாளுக்காக வண்ணமயமாக ஜொலித்த புர்ஜ் கலிஃபா!

Published by
Ragi

ஷாருக்கானின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக துபாயின் ‌புர்ஜ் கலிஃபாவில் அவரது பெயர் வண்ணமயமாக ஜொலித்ததது. 

பாலிவுட் பாட்ஷா’, ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்படங்களில் நடித்துள்ளார். நேற்று இவர் தனது 54வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக உலகின் உயரமான கட்டிடம் என்று கூறப்படும் துபாயின் புர்ஜ் கலிபாவில்  “ஹேப்பி பர்த்டே ஷாருக்கான்”  என்ற எழுதி அவர் நடித்த ஓம் சாந்தி ஓம் பட பாடல் பின்னணியில் இசைத்தவாறு அவரது பெயர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கப்பட்டது .

இதனை பார்க்க திரண்ட ரசிகர்கள் தங்கள் மொபைலில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து கண்டு மகிழ்ந்தனர். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷாருக்கான் என்னை மிகவும் பிரகாசமாக ஜொலிக்க வைத்ததற்கு நன்றி. உங்கள் அன்பும் தயவும் மீற முடியாதது. ஆஹா! இது உண்மையில் நான் இதுவரை கண்டிராத மிக உயரமானதாகும்.  லவ் யு துபாய். இன்று எனது பிறந்த நாள்,  நான் உங்கள் விருந்தினராக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

30 minutes ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

34 minutes ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

57 minutes ago

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…

1 hour ago

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…

2 hours ago

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!

டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 hours ago