இவர் நடிக்கும் இந்த தெலுங்கு படத்தில் மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
நடிகர் அப்புகுட்டி வெண்ணிலா கபடி குழு அழகர்சாமியின் குதிரை கில்லி, மதராசபட்டினம் ,வீரம் போன்ற சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் , இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூச்சிகாடு கிராமத்தை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகரான இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்குப் பட உலகுக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாக உள்ளார்.
இந்த மேலும் அவர் நடித்த விவசாயி படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அந்த திரைப்படம் எப்போது வேண்டுமானாலும் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று விடும் என்பதில் சந்தேகமே இல்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில் மேலும் படம் வெளியாகும் நாளுக்காக அப்புசாமி காத்துள்ளாராம் இந்த நிலையில் வெட்டி பசங்க, பரமகுரு வல்லவனுக்கு வல்லவன் பூம்பூம் காலை இரண்டு இந்த ஊர் என்னதான் ஆச்சு , போன்ற படங்களில் நடித்து வருகிறார், நடிகர் அப்புக்குட்டி.
இந்த நிலையில் காலகட்டத்தை கடந்து விட்டால் அவர்கள் சுபிட்சம் ஏற்படும் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் . இந்த நிலையில் முதல் முதலாக தெலுங்கு காலெடுத்து வைக்கும் இவருக்கு சினிமா பிரபலங்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் ,மேலும் இவர் நடிக்கும் இந்த தெலுங்கு படத்தில் மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…