தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். இந்த நிலையில், நடிகர் நாசர் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளிக்கும் போது அவரிடம் நடிகர் மனோ பாலா விஜயை பற்றி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த நாசர் கூறியது ” என்னோட மூத்த பையன் மிக பெரிய விஜய் சார் ரசிகன். அதை என்னால் விரிவாக சொல்லமுடியவில்லை. அவனுக்கு விபத்து ஆகிருச்சு பொழைச்சதே பெரிய விஷயம் எல்லாமே மறந்துட்டான். அப்போது அவனுக்கு ஞாபகம் இருந்த ஒரே விஷயம் விஜய் தான். இந்த தகவல் விஜய் சாருக்கு தெரிய வந்து என் பையன்பிறந்த நாளைக்கு அவரே வந்து கொண்டாடுணாரு” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நாசரின் மனைவி, கமீலா நாசர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்று ட்வீட் செய்துள்ளார்.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…