கொரோனாவில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமருக்கு ஆண் குழந்தை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தான் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும், 3,138,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 218,010 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு எழுந்துள்ளார்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது நிச்சயிக்கப்பட்ட காதலி கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், இவருக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…