ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்ட போது, காற்றில் பறந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் குடை.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கு அவர், இளவரசர் சார்லஸின் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.
எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் குடையை பிடித்திருந்தார். அப்போது, காற்று வேகமாக வீசியதால், அவரது குடை மேல் நோக்கி மடிந்தது. பின் அவர் அந்த குடையை சரி செய்தார். இந்த நிகழ்வு இளவரசர் சார்லஸ் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்களை கேளிக்கைக்குள்ளாக்கியது. இந்த வீடியோவில், தனது நிலையை எண்ணி பிரதமர் போரிஸ் ஜான்சனும் சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…