ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்ட போது, காற்றில் பறந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் குடை.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கு அவர், இளவரசர் சார்லஸின் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.
எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் குடையை பிடித்திருந்தார். அப்போது, காற்று வேகமாக வீசியதால், அவரது குடை மேல் நோக்கி மடிந்தது. பின் அவர் அந்த குடையை சரி செய்தார். இந்த நிகழ்வு இளவரசர் சார்லஸ் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்களை கேளிக்கைக்குள்ளாக்கியது. இந்த வீடியோவில், தனது நிலையை எண்ணி பிரதமர் போரிஸ் ஜான்சனும் சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…