இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்யாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக புகாருக்குள்ளான கிறிஸ் பின்ச்சர் என்பவருக்கு துணை கொறடா பதவியை பிரதமர் போரீஸ் ஜான்சன் அளித்துள்ளார் என்பதைக் காரணம் காட்டி,உட்கட்சி பூசல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து,நான்கு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.கூடுதலாக மேலும் ஒரு அமைச்சரும் தனது ராஜினாமா செய்தார்.
இந்நிலையில்,இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் ராஜினாமா செய்யாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இங்கிலாந்தில் 48 மணி நேரத்தில் இதுவரை அமைச்சர்கள்,உயரதிகாரிகள் உட்பட 54 பேர் பதவி விலகிய நிலையில்,போரீஸ் ஜான்சன் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…