வீட்டில் துளசி செடியை கொண்டு வந்தால் லட்சுமிதேவியின் அருள் எப்போதும் இருக்கும்.
இன்று பெரும்பாலான வீடுகளில் துளசி செடி நடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வாஸ்துவின் பார்வையில் துளசி செடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
சாஸ்திரங்களில், துளசி செடியை லக்ஷ்மியின் வடிவம் என்று கூறுகின்றனர். அதாவது துளசி இருக்கும் இடத்தில் எப்போதும் லட்சுமியின் வருகை இருக்கும் என்பது ஐதீகம். மேலும் இது ஒரு அற்புதமான மருத்துவ தாவரமாகும். துளசி செடியை வீட்டில் நடுவதன் மூலம் எதிர்மறை ஆற்றல் அழிந்து நேர்மறை ஆற்றல் பெருகும்.
துளசி செடி வீட்டில் வரும் பேரிடர்களைத் தடுப்பதுடன் நோய்களை அழிக்கும் நல்ல மருந்தாகவும், குடும்பத்தின் பொருளாதார நிலைக்கும் மங்களகரமானதாகவும் செயல்படுகிறது. வீட்டில் துளசி செடி இருந்தால் மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மேலும், துளசி செடி வீட்டில் இருந்தால் எப்போதும் மகாலட்சுமி தேவியின் அருள் நிறைந்து இருக்கும்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…