விஜய்யின் மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையை நேற்று மாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், படத்தின் இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஏற்கனவே பிகில் படவிவகாரத்தில் தயாரிப்பாளர், பைனான்சியர் மற்றும் விஜய் ஆகியோரின் சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருந்த நிலையில், தற்போது மாஸ்டர் படத்துக்கும் வந்துள்ளது. இதனால் நடிகர் விஜய்க்கு ஏதேனும் சிக்கல் வருமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…