எந்த சூழ்நிலையிலும் இலங்கை அதிபர் பதிவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலக மாட்டார் என அறிவிப்பு.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் சூழல் பற்றி ஆலோசிக்க நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும் விவாதம் நடத்த சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடியது.
இந்த நிலையில், எந்த சூழ்நிலையிலும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக போவதில்லை என இலங்கை நாடாளுமன்றத்தில் அரசு கொறடா அறிவித்துள்ளார். அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி, இலங்கையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
பிரச்னையை எதிர்கொள்ள போவதாக அரசு தலைமை கொறடா ஜான்சன் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார்.…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…
மும்பை : ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலைமையா? என ஆச்சரியப்பட வைக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…