நடிகர் விமல் அளித்த பணமோசடி புகாரின் பேரில், தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது.
நடிகர் விமல், சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் தன் பெயர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி A3V என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி மோசடி செய்துள்ளதாகவும், மன்னர் வகையறா படத்திற்காக பணத்தை கடனாகப் பெற்று, படத்தை விற்பனை செய்து வரும் பணத்தையும் முறையாக கணக்கு காட்டாமல் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் மோசடி செய்ததாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் சிங்காரவேலனை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே ஒரு சிங்காரவேலன் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுறாததாலும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிணாகரவேலன் நண்பர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…