எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளி பகுதியை ரஷ்யா பயன்படுத்த தடை விதித்துள்ளது.
உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதலில் 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகளை பொறுத்தவரையில், உக்ரைன் தலைநகரான கீவ்-வை தாக்கி நெருங்கு வருகிறது. தலைநகரை பிடித்துவிட்டால் மொத்த நாட்டையும் கைப்பற்றிய சூழல் உருவாகும் என தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு கண்டன்னகள் வலுத்து வரும் நிலையில், எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளி பகுதியை ரஷ்யா பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக, போலந்து செக் குடியரசு பல்கேரியா ஆகிய நாடுகள் ரஷ்யா விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளி பகுதியை பயன்படுத்த தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…