நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் தளத்தில் நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை நேரில் சென்று சம்மன் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதால், மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் விஜய்யிடம் விசாரித்த நிலையில், அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
இந்நிலையில், விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் வருமான வரி சோதனை சுமார் 20 இடங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திடீரென நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சம்மன் அளித்துள்ளது என குறிப்பிடப்படுகிறது.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…