இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனில் நேற்று குண்டு மழைகளை பொழிந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய நிலையில்,உக்ரைன் ராணுவ வீரர்கள்,பொதுமக்கள் என 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில்,ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில்,இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
அதே சமயம்,கீவ் நகரின் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் பாக சிதறல்களில் சிலவற்றை அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே,உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் சுரங்க அறைகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…