பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.
மேலும், இன்று 290 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 150,488 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேசிலின் கொரோனா உயிரிழப்பு கடந்த சனிக்கிழமை 1,50,000 ஐத் தாண்டியது. இது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையைக் கொண்ட நாடாக பிரேசில் உள்ளது.
பிரேசிலின் அதிக மக்கள் தொகை கொண்ட சாவோ பாலோ மாநிலலத்தில் 1,037,660 பேருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் 37,256 உயிரிழப்புகளை கொண்டுள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…