பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தொலைக்காட்சி மூலம் மக்கள் சந்தித்து பேசுகையில், தனக்கு கொரோனா இருப்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்றானது விரைவில் அல்லது பின்னர் மக்கள் தொகையில் கணிசமான பகுதியை தனக்கும் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது இது எனக்கு சாதகமானது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…