இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் உறுதி…!!! இறுதி போட்டியில் மேரி கோம்…!!!

Default Image

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை அரையிறுதி போட்டியில்,இலங்கையின் அனுஷா தில்ருக்ஷியுடன் இந்திய வீராங்கனை மேரி கோம் மோதினார்.

மொத்தம் 3 சுற்றுகள் நடந்த இந்த போட்டியில், தில்ருக்ஷியை வீழ்த்தி மேரி கோம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.  இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்