FIFA WORLD CUP 2018:கோல் அடிக்க முடியாமல் திணறும் கோஸ்டாரிக்கா அணி மற்றும் செர்பியா அணி!

Default Image

இன்று 3 போட்டிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற உள்ளது.

ஈ பிரிவில் நடைபெறும் ஆட்டமொன்றில் கோஸ்டாரிக்கா அணி பலம் வாய்ந்த செர்பிய அணியை எதிர்கொள்கிறது. செர்பிய அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளதால் அந்த அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்குத் தொடங்கியது.

இந்நிலையில் ஆட்டத்தின் பாதியில் கோஸ்டாரிக்கா அணி மற்றும் செர்பிய அணி கோல் எதுவும் அடிக்கவில்லை .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்