இரண்டாவது மனைவியை முறையாக விவாகரத்து செய்த போரிஸ் ஜான்சன் !

Published by
Vidhusan

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டாவது மனைவியை முறையாக விவாகரத்து செய்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது முதல் மனைவி அலிக்ரா மொஸ்டின் ஒவன் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இதன் பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த மரினா வீலர்ஸை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்கள் தங்களது விவாகரத்து கோரி லண்டன் குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பத்து இருந்தனர். தற்போது போரிஸ் ஜான்சனுக்கு இரண்டாவது மனைவியுடன் முறையாக விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தற்போது கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 

Published by
Vidhusan

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

11 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

13 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

15 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

16 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

17 hours ago