தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் தற்பொழுது வலிமை படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் கொடுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கொடுள்ளார் மேலும் அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டில் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பது புரளி என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேலும் தற்பொழுது அந்த தொடர்பு என்னை வைத்து பார்த்த போலீசார் கூறுகையில் அந்த மர்ம நபர் விபுரத்தில் இருந்து மிரட்டல் கொடுத்ததாகவும் அந்த நபர் அடிக்கடி பலபிரபலங்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாகவும், கூறியுள்ளனர்.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…