தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் தற்பொழுது வலிமை படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் கொடுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கொடுள்ளார் மேலும் அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டில் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பது புரளி என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேலும் தற்பொழுது அந்த தொடர்பு என்னை வைத்து பார்த்த போலீசார் கூறுகையில் அந்த மர்ம நபர் விபுரத்தில் இருந்து மிரட்டல் கொடுத்ததாகவும் அந்த நபர் அடிக்கடி பலபிரபலங்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாகவும், கூறியுள்ளனர்.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…