தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக கருப்பு பேட்ச் அணிந்து மாணவர்கள் போராட்டம்…

Default Image

சென்னை: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட கல்வி நிலைய வளாகங்களில் கருப்பு பேட்ச் அணியும் போராட்டத்தை முன்னின்று நடந்தினர்…

மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராகவும் மாணவர்கள் கோஷமிட்டனர்.
இப்போராட்டதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் வீ.மாரியப்பன் வட சென்னை மாவட்டத்திலும்,மாநில செயலாளர் உச்சி மாகாளி தென் சென்னை மாவட்டத்திலும் பங்கேற்றனர்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்