உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் பாதிப்பு!!!

Default Image

உத்தரப்பிரதேசம் மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு உட்கொண்ட 15 பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 15 பேரும் நலமுடன் உள்ளனர். 
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்