“இனி தமிழக பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும்” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Default Image

சென்னை:தமிழக பள்ளி – கல்லூரிகளில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்திற்கு ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்