ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு!!

Default Image

ராமேஸ்வரம்: நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். பின்னர் கடல்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று இவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 8 பேரையும் ஆக.4 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்