இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பாராட்டி பரிசு தொகை வழங்கப்படும்: பிசிசிஐ அறிவிப்பு

Default Image

மும்பை: ஐசிசி மகளிர் உலககோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பரிசு தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ செயல் தலைவர் சி.கே.கண்ணா தெரிவித்துள்ளார். நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய வீராங்கனைகள் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிதற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்