மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் போராட்டம்..!

Default Image
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வாயிலை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்