அடுத்த வாரத்தில் எடப்பாடி ஆட்சி அகன்றுவிடும் : டிடிவி தினகரன் அறிவிப்பு ..!

Default Image
முதல்வர் எம்எல்ஏ-க்கள் கூட்டத்திலே பெரும்பான்மை இல்லை என்பது தெளிவானது.ஆளுநர் பதிலுக்குக்காக 3 வாரங்கள் காத்து இருந்தும் பயனில்லை என்பதால் நீதிமன்றத்தை நாட உள்ளோம் .இதனால் அடுத்த வாரத்தில் எடப்பாடி ஆட்சி அகன்றுவிடும் என  டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்