அடுத்த வாரத்தில் எடப்பாடி ஆட்சி அகன்றுவிடும் : டிடிவி தினகரன் அறிவிப்பு ..! by Dinasuvadu deskPosted on September 15, 2017 முதல்வர் எம்எல்ஏ-க்கள் கூட்டத்திலே பெரும்பான்மை இல்லை என்பது தெளிவானது.ஆளுநர் பதிலுக்குக்காக 3 வாரங்கள் காத்து இருந்தும் பயனில்லை என்பதால் நீதிமன்றத்தை நாட உள்ளோம் .இதனால் அடுத்த வாரத்தில் எடப்பாடி ஆட்சி அகன்றுவிடும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.