அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை அணிய உத்தரவு..!

Default Image
அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உரிய அடையாள அட்டை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப்பட்டுள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்