ஜெயலலிதா கண்ட கனவுகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்: முதல்வர் பழனிசாமி

Default Image

கிருஷ்ணகிரி: ஜெயலலிதா கண்ட கனவுகளை தமிழக அரசு நிறைவேற்றி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சொட்டுநீர் கூட வீணாகாமல் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதிஅளித்துள்ளார்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்