ஈராக் அமைச்சர் இந்தியா வருகை..,

Default Image
ஈராக் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் இப்ராஹிம் அல்-ஜாஃப்ரி 5 நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
தில்லியில் நாளை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். இந்த பயணத்தின்போது மும்பை நகருக்கு செல்கிறார்.
2016-17 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 13 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நடந்துள்ளது. மேலும் இருதரப்பு உறவுகள் மேம்படவும் இந்தியா-ஈராக் இடையே புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் மூலம்  இந்தியாவின் வர்த்தகம் மேம்பாடு அடைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்