இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு! பலி எண்ணிக்கை  310-ஆக உயர்வு

Default Image

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை  310-ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.

இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை  310-ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொடர் குண்டு வெடிப்புகளுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு தான் காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

மேலும், தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் இலங்கை அரசு தகவல் அளித்துள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்