மோடியின் முகம் பதித்த சுவீட்களை பகிர்ந்து பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

Default Image

இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த கடந்த ஏப்ரல் 11 ந் தேதி தொடங்கி ஏப்ரல்  19 ந் தேதி வரை 7 கட்டங்களாக நடை பெற்றது.மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் தவிர 542 தொகுதிகளில்  வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.இந்நிலையில் தற்போது இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

 

வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தவுடனே தொடர்ந்து பா.ஜ .க கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போது பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.எனவே இந்த வெற்றியை மேற்குவங்கத்தில்  பாஜக தொண்டர்கள் தற்போது மோடியின் முகம் பதித்த ஸ்வீட்களை பகிர்ந்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.மேலும் பாஜகவின் சின்னமான தாமரை மலர் பதித்த ஸ்வீட்களையும் தொண்டர்கள் மக்களுக்கு பகிர்ந்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்