மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும்!

Default Image

பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி பொது செயலர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் மார்க்சிஸ்ட் ஆதரிக்கும் என்று கூறினார். சிறப்பு அந்தஸ்து என்ற உறுதிமொழியை நிறைவேற்றாமல் ஏமாற்றியது மன்னிக்க முடியாதது என்றார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தியாகி கூறுகையில், பெரிய கூட்டணியில் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆபத்து இல்லை என்றார்.பா.ஜ.,வின் நரசிம்மராவ் கூறுகையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு 2019ல் தோல்வி கிடைக்கும். அரசுக்கு எதிராகவும் தெலுங்கு தேச கட்சிக்கு எதிராகவும் மக்கள் கோபமடைந்துள்ளனர் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்