மாதவிடாய் காலத்தில் அதிக வலியா..? இந்த காய்கறியை இனி உணவிலிருந்து ஒதுக்காதீர்கள்..!

Published by
Sharmi

கசப்புக்காய் என்று அழைக்கப்படும் பாகற்காய் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கக்கூடியது. ஆனால் இதன் கசப்பு தன்மையால் பலரும் விரும்பி இதனை உண்பதில்லை. இனி இந்த காய்கறியை உணவிலிருந்து ஒதுக்க வேண்டாம். பாகற்காய் மட்டுமல்ல, அதன் இலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் இலைகள் மாதவிடாய் வலிக்கு நிறைய நிவாரணம் தருகிறது. எனவே அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம். மாதவிடாய் வலி பெண்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. அவர்கள் பல்வேறு வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். இதற்குப் பிறகும் அவர்களின் வலி குறைவதில்லை. அதனால் அத்தகைய பெண்கள் கவலைப்படத் தேவையில்லை.

ஏனென்றால் அவர்களுக்கான செய்முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இது அவர்களின் வலியை நிச்சயமாக நீக்கும். நீங்கள் அனைவரும் எப்போதாவது பாகற்காய் சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் பாகற்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் மருந்தாகப் பயன்படுகிறது என்பது மிகச் சிலருக்குத் தான் தெரியும். பாகற்காய் இலையில் வைட்டமின் சி முதல் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வரை அனைத்தும் அடங்கியுள்ளது. அவை பல வகையான பிரச்சினைகளிலிருந்து விடுபட நன்மை பயக்கும்.

மேலும் இந்த பாகற்காய் மற்றும் அதன் இல்லை நீரிழிவு, தலைவலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும். அதே வேளையில், இது மாதவிடாய் வலியை போக்குவதில் முக்கிய பங்களிக்கிறது. மாதவிடாய் வலியை குறைக்க, 10 முதல் 15 பாகற்காய் இலைகளை அதன் சாறு எடுத்து அதில் கருமிளகு பொடியை கலந்து சாப்பிடுங்கள். இந்த கலவையை சிறிது தண்ணீர் சேர்த்தும் குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதால் மாதவிடாய் வலியில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்கும்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

16 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago