மாதவிடாய் காலத்தில் அதிக வலியா..? இந்த காய்கறியை இனி உணவிலிருந்து ஒதுக்காதீர்கள்..!

Published by
Sharmi

கசப்புக்காய் என்று அழைக்கப்படும் பாகற்காய் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கக்கூடியது. ஆனால் இதன் கசப்பு தன்மையால் பலரும் விரும்பி இதனை உண்பதில்லை. இனி இந்த காய்கறியை உணவிலிருந்து ஒதுக்க வேண்டாம். பாகற்காய் மட்டுமல்ல, அதன் இலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் இலைகள் மாதவிடாய் வலிக்கு நிறைய நிவாரணம் தருகிறது. எனவே அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம். மாதவிடாய் வலி பெண்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. அவர்கள் பல்வேறு வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். இதற்குப் பிறகும் அவர்களின் வலி குறைவதில்லை. அதனால் அத்தகைய பெண்கள் கவலைப்படத் தேவையில்லை.

ஏனென்றால் அவர்களுக்கான செய்முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இது அவர்களின் வலியை நிச்சயமாக நீக்கும். நீங்கள் அனைவரும் எப்போதாவது பாகற்காய் சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் பாகற்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் மருந்தாகப் பயன்படுகிறது என்பது மிகச் சிலருக்குத் தான் தெரியும். பாகற்காய் இலையில் வைட்டமின் சி முதல் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வரை அனைத்தும் அடங்கியுள்ளது. அவை பல வகையான பிரச்சினைகளிலிருந்து விடுபட நன்மை பயக்கும்.

மேலும் இந்த பாகற்காய் மற்றும் அதன் இல்லை நீரிழிவு, தலைவலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும். அதே வேளையில், இது மாதவிடாய் வலியை போக்குவதில் முக்கிய பங்களிக்கிறது. மாதவிடாய் வலியை குறைக்க, 10 முதல் 15 பாகற்காய் இலைகளை அதன் சாறு எடுத்து அதில் கருமிளகு பொடியை கலந்து சாப்பிடுங்கள். இந்த கலவையை சிறிது தண்ணீர் சேர்த்தும் குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதால் மாதவிடாய் வலியில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்கும்.

Recent Posts

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…

4 hours ago

“CBSE பள்ளி இடம் எங்களுடையது தான்., ஆனால்?” அண்ணாமலைக்கு விளக்கம் கொடுத்த திருமா!

சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…

6 hours ago

பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்! தூதரகம் அளித்த புதிய தகவல்.!

பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…

7 hours ago

INDvBAN : ஆட்டம் காட்டிய இந்திய பவுலர்கள்.., நிலைத்து ஆடிய வங்கதேச வீரர்கள்! 229 டார்கெட்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …

8 hours ago

மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…

8 hours ago

அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: ‘பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்’ – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை  பனையூரில்…

9 hours ago