ஐந்தே நிமிடத்தில் வீட்டிலேயே முட்டையை வைத்து அட்டகாசமான சுவையில் பிரியாணி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் தேவையான அளவு நெய் ஊற்றி இலவங்கம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதனுடன் வெங்காயம் மிளகாய் சேர்க்கவும். அவை நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பின் உப்பு சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.இவை வதங்கும் நேரத்தில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி அவித்த முட்டையை லேசாக அங்கங்கு கேஜிரி அதனுடன் சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
அதன் பின் தக்காளி நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரிசி சேர்த்து கிளறி வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். குக்கரில் வைத்தால் 3 விசில் வைக்கவும். அதன் பின் இறக்கினால் அட்டகாசமான முட்டை பிரியாணி தயார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…