பிரதமர் மோடிக்கு மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் “பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன்” என்ற அமைப்பின் சார்பாக குளோபல் கோல் கீப்பர் விருது வழங்க பட்டது.
தூய்மை இந்திய எனும் சுகாதார திட்டத்தை வெற்றிகரமாக செய்ததற்காக பில் கேட்ஸ் அவருக்கு குளோபல் கோல் கீப்பர் எனும் விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
அந்த நிகழ்வில் பேசிய மோடி , இந்த விருது எனக்கானது அல்ல.தூய்மையை கட்டிப்பிடித்து வரும் கோடான கோடி மக்கள் மக்களுடையது என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் , இந்த விருதை 130 கோடி மக்களுக்காக சமர்ப்பிக்கிறேன் என்று அவர் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் ஆண்டான இந்த வருடத்தில் இந்த விருதை வாங்குவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் மூலம் 11 கோடி கழிப்பறைகள் கட்டபட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகள் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…