இலங்கையில் பிகில் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதும் இதனால் படங்களின் படப்பிடிப்புகள் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் திரையரங்குகள் திறந்தவுடன் விஜயின் மாஸ்டர் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது .
இந்நிலையில் இதில் ப்ரான்ஸ், சீனா போன்ற நாடுகளில் தியட்டேர்கள் திறக்க உள்ளது தற்போது மேலும் இலங்கையில் திறந்துள்ளனர், மேலும் இதில் முதல் படமாக தளபதி விஜய்யின் பிகில் படத்தை ரீரிலிஸ் செய்துள்ளனர் இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…