பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வெவேறு இடங்களில் இருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகன் ராவ் வெற்றி கோப்பையை தட்டி சென்றார். இந்த நிகச்சியி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இறுதி நாட்களில் சிறப்பு விருந்தினராக தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முடிந்து வெளியே வந்த போட்டியாளர்கள், தங்களது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் முகன் ராவ் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…