Biggboss 4 : மக்களுக்கு முன் எனக்கு தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்க நினைக்கிறார்!

Default Image

மக்களுக்கு முன் எனக்கு தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்க செஃப் சுரேஷ் நினைக்கிறார் என நித்த சம்பத் கூறியுள்ளார்.

பல மாத கொரோனா ஊரடங்குக்கு பின்பு வீட்டிலிருந்தே மக்கள் பொழுதுபோக்கு அடைவதற்காக மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த நான்காம் தேதி துவங்கி மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பெரிதும் அறிமுகமான விஜய் டிவியின் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள செய்தி தொகுப்பாளரும் சின்னத்திரை நடிகையுமாகிய அனிதா சம்பத் அவர்கள் சமையல் செஃப் சுரேஷ் அவர்களுடன் நேற்று இரவு முதலே சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் நியூஸ் ரீடர் எனும் வார்த்தையை அவர் உபயோகப் படுத்தாவிட்டாலும் எச்சி தெறிக்கும் என்ற வார்த்தையை அவர் கூறினார். ஆனால் நான் அவர் உபயோகப்படுத்தாத வார்த்தையை சொல்லியதை மட்டும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதால் மக்கள் முன்பாக எனக்கு தேவை இல்லாத கெட்டப் பெயர்தான் உருவாகும் என அனிதா சம்பத் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதோ அந்த மூன்றாவது ப்ரோமோ பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Virat Kohli
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan