என் தந்தையுடன் சேர்ந்து தாயும் குடிப்பார்கள், குழந்தை எதற்கு உங்களுக்கு என பாலா கண்ணீர் மல்க வாழ்க்கை நிகழ்வை கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை போட்டியாளர்கள் ஆரம்பத்தில் பகிர்ந்து கொள்வதுதான் சில நாட்களுக்கு ஓடும். இந்நிலையில் கடந்த சீசனில் எப்படி முகன் தனது தந்தையின் நிலை குறித்து கூறி அழுதாரோ அதுபோல தற்போது பாலா தனது தந்தையும் தாயும் சேர்ந்து குடிப்பார்கள், தலை வலிப்பதாக உணர்ந்து எழுந்து பார்த்தால் தன்னை அப்பா அடித்து இருப்பார் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…