பிரபல தனியார் தொலைக்காட்சியில் 100 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 56 -வது நாளை தொட்டு உள்ளது.இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது, நடிகை கஸ்தூரியுடன் சேர்த்து 10 பிரபலங்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோவில் “என்ன உரசினாலே அப்படி தீப்பிடிக்குற அளவுக்கு என்ன உணர்ச்சி பழமா மாறிட்டிங்க நியாயம் பேசக்கூடிய தர்சன் நாற்காலியே தூக்குற அளவுக்கு வந்துட்டாரு என கமலஹாசன் கூற பிறகு முகினிடம் என்ன அந்த கற்பூர தன்மை ஏங்கியிருந்து வந்தது” என கேட்டார்.
உடனே கஸ்தூரி வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில சார் என அனிதாவை பார்த்து சொல்ல அனிதா உடனடியாக முறைத்து பார்த்து உள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…