பிரபல தனியார் தொலைக்காட்சியில் 100 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 56 -வது நாளை தொட்டு உள்ளது.இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது, நடிகை கஸ்தூரியுடன் சேர்த்து 10 பிரபலங்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோவில் “என்ன உரசினாலே அப்படி தீப்பிடிக்குற அளவுக்கு என்ன உணர்ச்சி பழமா மாறிட்டிங்க நியாயம் பேசக்கூடிய தர்சன் நாற்காலியே தூக்குற அளவுக்கு வந்துட்டாரு என கமலஹாசன் கூற பிறகு முகினிடம் என்ன அந்த கற்பூர தன்மை ஏங்கியிருந்து வந்தது” என கேட்டார்.
உடனே கஸ்தூரி வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில சார் என அனிதாவை பார்த்து சொல்ல அனிதா உடனடியாக முறைத்து பார்த்து உள்ளார்.
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…