பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற, திரடீரென ஒருவரை பிக் பாஸ் வெளியில் தூக்கி ஏறிய, ஒருவரை திடீரென உள்ளே புகுத்த என பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுத்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.
எப்போதும் சனி ஞாயிறுகளில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். ஞாயிற்று கிழமை தான் வெளியேறப்போவது யார் என அறிவிப்பார். ஆனால், சனி கிழமையான இன்று வெளியான ப்ரோமோவில் மதுமிதா கமலுடன் அரங்கத்தில் இருப்பதுபோல ப்ரோமோ வெளியானது அவர் அதில் கையில் கட்டு போட்டுள்ளார்.
இதில் போட்டியாளர் சேரன் கூறுகையில் மது செய்தது தவறான செயல் அப்படி செய்து இருக்க கூடாது. தப்பான விஷயம் என கூற்றியுள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…