பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற, திரடீரென ஒருவரை பிக் பாஸ் வெளியில் தூக்கி ஏறிய, ஒருவரை திடீரென உள்ளே புகுத்த என பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுத்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.
எப்போதும் சனி ஞாயிறுகளில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். ஞாயிற்று கிழமை தான் வெளியேறப்போவது யார் என அறிவிப்பார். ஆனால், சனி கிழமையான இன்று வெளியான ப்ரோமோவில் மதுமிதா கமலுடன் அரங்கத்தில் இருப்பதுபோல ப்ரோமோ வெளியானது அவர் அதில் கையில் கட்டு போட்டுள்ளார்.
இதில் போட்டியாளர் சேரன் கூறுகையில் மது செய்தது தவறான செயல் அப்படி செய்து இருக்க கூடாது. தப்பான விஷயம் என கூற்றியுள்ளனர்.
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…