பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற, திரடீரென ஒருவரை பிக் பாஸ் வெளியில் தூக்கி ஏறிய, ஒருவரை திடீரென உள்ளே புகுத்த என பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுத்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.
எப்போதும் சனி ஞாயிறுகளில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். ஞாயிற்று கிழமை தான் வெளியேறப்போவது யார் என அறிவிப்பார். ஆனால், சனி கிழமையான இன்று வெளியான ப்ரோமோவில் மதுமிதா கமலுடன் அரங்கத்தில் இருப்பதுபோல ப்ரோமோ வெளியானது அவர் அதில் கையில் கட்டு போட்டுள்ளார்.
இதில் போட்டியாளர் சேரன் கூறுகையில் மது செய்தது தவறான செயல் அப்படி செய்து இருக்க கூடாது. தப்பான விஷயம் என கூற்றியுள்ளனர்.
சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…