உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு என தினமும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர் சேரன் வெளியேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டது. சக போட்டியாளர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். முக்கியமாக லஸ்லியா ரெம்ப அழுது விட்டார்.
வெளியே வந்த சேரனை பிக்பாஸில் ரகசிய அறைக்கு அனுப்பி வைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன். அந்த ரகசிய அறையில் இருந்து போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என கண்காணிக்க முடியும். அதன் பின்னர் வேறொரு நாளில் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார். அதனால் அடுத்தடுத்த நாளில் நடக்குமென பார்வையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…