நடிகை ஜனனி ஐயர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் மொடலாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஏற்கனவே “தெகிடி” எனும் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் அசோக் செல்வன் நடிக்கிறார்.இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க வில்லை.இந்நிலையில் இவர்கள் இருவரும் அடுத்ததாக சந்தீப் சீயாம் இயக்கத்தில் “வேழம்” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் .அந்த படத்தில் இவருடன் ஐஸ்வர்யா மேனன் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…