நடிகை ஜனனி ஐயர் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் மொடலாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஏற்கனவே “தெகிடி” எனும் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் அசோக் செல்வன் நடிக்கிறார்.இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க வில்லை.இந்நிலையில் இவர்கள் இருவரும் அடுத்ததாக சந்தீப் சீயாம் இயக்கத்தில் “வேழம்” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் .அந்த படத்தில் இவருடன் ஐஸ்வர்யா மேனன் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…