நீ தான்டி அவனை தூக்கி வச்சிருக்க என்று அபிஷேக் ப்ரியங்காவிடம் கூறுவது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். போட்டியாளர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதிலும் நிரூப் மற்றும் பிரியங்காவுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.
அப்பொழுது நீ அவனை தூக்கி வைத்திருப்பது தவறு, அதனால் தான் அவன் இவ்வாறு செய்கிறான் என அபிஷேக் கூற, பிரியங்கா நிரூப் முன் நின்று, என்னை வெளியில் அனுப்பினால் இப்பொழுதும் செல்ல தயார், வாயில் பால் பாட்டிலை வைத்து இருந்தாயா நீ என கேள்வி கேட்கிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…