இந்த வீட்டில் ஏதாவது சொன்னாலும் தப்பு, சொல்லாமல் இருந்தாலும் தப்பு என பிரியங்கா கூறுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் நீலாம்பரி கதாபாத்திரம் அக்ஷராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முறையாக அக்ஷரா பங்கேற்கவில்லை என இமான் அண்ணாச்சி கூறியது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அக்ஷரா அதற்காக அழுதார். இது குறித்து ராஜுவுடன் பிரியங்கா பேசுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது ராஜு இடையிலேயே சென்றதால் வருத்தமடைந்த பிரியங்கா இந்த வீட்டில் ஏதேனும் சொன்னாலும் தப்பு, சொல்லாமல் இருந்தாலும் தப்பு, சொல்ல நினைத்தாலும் தப்பு என தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…