என்னைய கலரை வச்சி ஒதுக்குனாங்க, இப்போ அதனால தான் நான் இங்க வந்து நிக்கிறேன் என்று ஸ்ருதி கூறுகிறார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஏற்கனவே வீட்டுக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டது போல காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் ஸ்ருதி, ஐக்கி பெர்ரி மற்றும் இசை வாணியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது கலரை வைத்து என்னை ஒதுக்கி உள்ளார்கள். ஆனால் அப்படி ஒதுக்கினதால் தான் தற்பொழுது நான் இங்கே இருக்கிறேன் என கண்கள் கலங்க ஸ்ருதி கூறுகிறார். எனவே இசைவாணியும் ஸ்ருதிக்கு ஆதரவாக, நம்மை ஒதுக்குகிறார்கள் என்றால் நம்மை செதுக்குகிறார்கள் என்று அர்த்தம் என கூறுகிறார். ஐக்கி பெர்ரியும் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…