நேற்றைய அவார்ட் நிகழ்ச்சியில் நடந்தது குறித்து பாவனி அபினையிடம் பேசியது முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் அவார்ட் கொடுக்கக் கூடிய விழா நடைபெற்றது. இந்த விழாவின் பொழுது ராஜு பேசியது இன்றைய முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
அதில், பெரு தான் பாவனி என வைத்திருக்கிறாள், ஆனால் நாம் தான் பாவம் என கூறியுள்ளார். மேலும், பாவனி அக்ஷரா குறித்து கமல் சார் கேட்டாலும் கூறுவேன் என ஏதோ ஒரு பிரச்சனை குறித்து அபினை மற்றும் மதுமிதாவிடமும் கலந்துரையாடுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…