இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் நிரூப் மற்றும் அபினை ஆகிய இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னதாக இன்றும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது அபினை நிரூப்பிடம் முடியை வெட்ட சொல்லியுள்ளார். இதன் மூலம் அபினை மற்றும் நிரூப்பிற்கு இடையில் பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…